எமது கல்லூரியின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரிச் சமூகம் 31.10.2011 அன்று பி.ப 1. 30 மணிக்கு அதிபர் திரு வ.ஸ்ரீகாந்தன் தலைமையில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கொளரவ விருந்தினராக முன்னாள் அதிபர் திருமதி. அ.வேலுப்பிள்ளை கலந்துகொண்டு முதற்பிரதி, சிறப்புப் பிரதிகளை வழங்கிச் சிறப்பித்தார். வெளியீட்டு உரையினை ஸ்தாபகரின்










